உலகின் பல பகுதிகளில் கற்களாலான, பல பண்டைய நினைவுச் சின்னங்கள் பல நூற்றாண்டுகளாக நிலைத்து  நின்று கொண்டிருக்கின்றன, இந்த நினைவுச் சின்னங்கள் ஏன் எப்போது யாரால் நிறுவப்பட்டது என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் ஏதும் கிடைக்கப்  பெறாததால் விஞ்ஞானிகளையும் வரலாற்று நிபுணர்களையும்  குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளன, அப்படியான 5 பண்டைய நினைவுச்  சின்னங்களை பற்றி   இப்போது பாப்போம்.
Beltany Stone Circle : அயர்லாந்தின் வடமேற்கு பகுதியில் ராஸ்வெல் நகருக்கு அருகில் காணப்படும், இந்த  Beltany Stone Circle என்பது 64 பாறாங் கற்களைக் கொண்டு 145 அடி  விட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கல்வட்டமாகும்.  கிமு 1400 – ஆண்டு  உருவாக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படும் இந்த கல் வட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு  கல்லும் ஆறடி உயரம் கொண்டிருக்கின்றன, இருபதாம்  நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் இந்த  beltany கல்வட்டம்  உருவாக்கப்பட்டதன் நோக்கம் பற்றிய உறுதியான தகவல்களை கண்டறிய  முடியவில்லை என்ற போதிலும் அனுமானங்கள் ஆக சில கோட்பாடுகள்  நிலவுகின்றன, அதில் ஒரு கோட்பாடு இந்த Beltany கல்வட்டத்தின் பூர்விகம் அதன் பெயரிலேயே  மறைந்துள்ளதாக தெரிவிக்கிறது.

அதாவது அயர்லாந்தில் பெல்டன் எனப்படும், தீ திருவிழா ஒன்று கொண்டாடப்பட்டு வருகிறது, சூரியனை மகிமைப் படுத்தும் பொருட்டு கொண்டாடப்பட்டு வரும் இந்த திருவிழாவின் ஏதோ ஒரு சடங்கிற்காக  இந்த Beltany கல்வெட்டுகள்  உருவாக்கப் பட்டிருக்கலாம் என கூறபடுகிறது,  மற்றொரு கோட்பாடு இந்த கல்வெட்டும் ஏதாவது சவ அடக்கம் செய்யப்பட்ட  இடத்தில் அடையாள குறியாக உருவாக்கப் பட்டிருக்கலாம், என  தெரிவிக்கிறது,

Bada Valley Megaliths : இந்தோனேஷியா நாட்டில்  என்பது  அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்காகும், இங்கு  நேர்த்தியாக செதுக்கப்பட்ட சில  பழங்கால சிற்பங்கள் காணப்படுகின்றன, மனித முகத்தை உருவாக்கப்பட்டன என்பகற்கான ஒத்த வடிவில் அழகாக  செதுக்கப்பட்டிருக்கும் இந்த பழங்கால

சிற்பங்கள் எப்போது எதற்காக உருவாக்கப்பட்டன என்பதற்கான’விடையை வரலாற்றை நிபுணர்களால்  கணிக்க இயலவில்லை, மேலும்  இந்த சிற்பங்கள் எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதையும் அவர்களால்  தெளிவுபடுத்த முடியவில்லை, ஆயினும் உள்ளூர்வாசிகள் மத்தியில் இந்த சி
உங்கள் தொடர் சிறுகதைகள்  இருக்கின்றன சிலர் இந்த சிற்பங்கள் நரபலி கொடுக்கப்பட்டதற்கான  சின்னமாக இருக்கலாம் எனவும், சிலர்  இவை தீய ஆவிகளை விரட்டும்  பொருட்டு உருவாக்கப்பட்ட கொடும்பாவிகளாக இருக்கலாம்  எனவும், வேறு சிலர் இந்த சிற்பங்கள் கற்களாக மாறிய குற்றவாளிகள்  எனவும், மேலும் இந்த கல் சிற்பங்கள் தாமே நகரக் கூடியவை எனவும் நம்புகிறார்கள். மேலும் இத்தகைய  பெரிய சிற்பங்கள் உருவாக்கும் அளவிலான கற்கள், Bada பள்ளத்தாக்கில்  அப்படியிருக்க இந்த சிற்பங்கள் எப்படி இருந்ததற்கான சான்று ஏதும் இல்லை  இந்த பள்ளத்தாக்கில் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதும்  மர்மமாகவே இருக்கின்றது.

The Carnac Stones : பிரான்ஸ் நாட்டின் வடமேற்குப்  பகுதியில் இருக்கும் பிரிட்டானி பிராந்தியத்திலுள்ள, Carnac  கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாறாங்கற்கள் நேர்வரிசையில் 12 கிலோ மீட்டருக்கு  நடப்பட்டிருக்கின்றன, இந்த கற்கள் யாவும் கற்காலத்தில்  அதாவது சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பாக இப்பகுதியில் நிறுவப், பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது,  ஆனால் இவ்வளவு தூரத்திற்கு கற்கள்  நேர் வரிசையில் நிருவப்பட்டதற்கான நோக்கம் எதுவாக இருக்கும்  என்பதற்கான காரணங்களை தொல்லியல் வல்லுனர்களால்  உறுதிப்படுத்த முடியவில்லை, ஆயினும் இந்த கற்கள் தொடர்பான பல  கட்டுக்கதைகள் எழுப்புகின்றனர், அதில்  ஒன்று இந்த கற்கள் யாவும் பண்டைய  ரோம் சாம்ராஜ்யத்தின் இறந்த ராணுவ வீரர்களை நினைவு கூறும் கருத்து  இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் விஞ்ஞான ரீதியான ஆய்வு  ஒன்று கற்கால மக்கள் பூகம்பத்தை முன் கூட்டியே அறியும் பொருட்டு இத்தகைய  கண்ணு அமைப்பு உருவாக்கப் பட்டிருக்கலாம் என சொல்கிறது.

Rudston   Monolith :  என்பது இங்கிலாந்தில் உள்ள மிகவும்  உயரமான ஒரு கல் தூண் ஆகும். Rudston கிராமத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் கல்லறைத் தோட்டத்தில் அமைந்துள்ள  இந்த கல் தூணின் உயரம் 25 அடி ஆகும்.  கிமு 1500 ஆம் ஆண்டு நிறுவப்  பட்டிருக்கலாம் என கருதப்படும். இந்த  கல்தூணில் பூர்வீகம் பற்றிய பல்வேறு  கட்டுக்கதைகள் உள்ளூர் கிராம மக்கள்  மத்தியில் நிலவுகின்றன,  அதில் ஒரு கதை தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தும்  பொருட்டு சாத்தான் எறிந்த கல் இடித்தால் இது எனவும் தேவாலயத்தின்  மீதான குறி தவறியதால், இந்தக் கல்  ஈட்டியானது கல்லறைத் தோட்டத்தில்  நின்று விட்டது எனவும் கூறுகிறார்கள். மற்றொரு கதை கல்லறைத் தோட்டத்தை உருகுலைக்க முயன்ற யாரோ ஒருவரைத்  தாக்கும் பொருட்டு காக்கும் சக்திகளால்  எய்யப்பட்ட ஈட்டித்தன்  இது என சொல்லப்படுகிறது.

ஆனால்  சர் வில்லியம் செய்த அகழ்வாய்வில் இந்த கல்தூண் ஆனது. கிட்டதட்ட அதன் உயரத்தை ஒத்த அளவிலான ஆழத்துடன்  புதைக்கப்பட்டுள்ளது, அதாவது இது 25 அடிக்கு மேற்பட்ட புதைக்கப்பட்ட  ஆக மொத்தத்தில் இந்த கல்தூண் 50க்கும் மேற்பட்ட உயர முடியாது,  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த கால் தூணை சுற்றி தோண்டிப்  பார்த்ததில் அதனுள் ஏராளமான மண்டை ஓடுகள் காணப்பட்டன  இதன்மூலம் இந்த கருத்தானது நரபலி அல்லது பிற மத சடங்குகளுக்காக  அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது, இதை தவிர,
இந்த Rudston  கல்தூண் நிறுவப்பட்ட  அதற்கான பின்னணி பற்றிய வேறு
எந்த உறுதியான தகவல்களையும்  ஆய்வாளர்களால் அறிய முடியவில்லை.
Rujm  Ei – Hiri  ( Wheel of Gaints ) இஸ்ரேல் நாட்டின் கட்டுப்பாட்டில்  இருக்கும்  Golan Heights  எனும்  பிராந்தியத்தில் இருக்கும், இந்த  பண்டைய கட்டுமானம் கல்லால் ஆன  மிகப்பெரிய ஒரு சக்கரத்தை போல, காட்சியளிப்பதால் இதனை பின்  wheel  of  Gaints  எனவும்  அழைக்கின்றார்கள். ஒரு மிகப்பெரிய சக்கரத்திற்குள் மேலும்  இரண்டு சக்கரங்கள் இருக்கின்றன, இவை எல்லாவற்றையும் இணைக்க  சக்கரத்தின் குறுக்கு  கம்பிகளை போன்ற அமைப்பும் இருக்கிறது.  இந்தக்  கல்வட்டங்களுக்கு மத்தியில் கிட்டதட்ட  காலையின் கண்ணை ஒத்த அடக்கம்  செய்யும் இடம் ஒன்றும் இருக்கின்றது
ஆனால் அந்த இடம் அடக்கம் செய்ய  பயன்படுத்தப்பட்ட இருக்காது எனவும்,
அதனுள் விலைமதிப்பில்லாத  கலைப்பொருட்கள் இருந்திருக்கலாம் எனவும், அதனை கொள்ளையர்கள்,  களவாடி சென்றிருக்கலாம் எனவும், அகழ்வாய்வு வல்லுனர்கள்,  கருதுகிறார்கள் ஏனெனில் படங்களுக்கு மத்தியில் இருக்கும் அந்த இடம்  சிதைக்கப்பட்ட அதற்கான ஆதாரங்களை வைத்து  அகழ்வாராய்ச்சியாளர்கள் அவ்வாறு தீர்மானிக்கின்றார்கள், மேலும் இது ஒரு வசிப்பிடமாகவும் அல்லது தற்காப்புக்கு  கட்டப்பட்ட இடமாக இருக்கும் என
ஏற்றுக்கொள்ளவில்லை உலகத்  கூறப்படுவதையும், ஆய்வாளர்கள் கூறப்படுவதையும் ஆய்வாளர்கள்  ஏற்றுக்கொள்ளவில்லை உலகத்தை
தீர்மானிக்கும் போர்க் காலச் சக்கரம்  ஆக இருக்கக் கூடும் எனவும், சொல்கின்றனர்,  வேறு சிலரோ இந்த  இடம் excornation  எனும் செயல்முறைக்காக  பயன்படுத்தப்பட்டிருக்கலாம் அதாவது இறந்த சடலங்களின் தசைகளைப்  பிடித்துவிடுதல் இடமாக இது பயன்படுத்தப் பட்டிருக்கலாம், பின்னர்  எலும்புக்கூடுகள் வேறு ஒரு இடத்திற்கு  எடுத்துச் செல்லப்பட்டு  புதைக்கப்பட்டிருக்கலாம் அதனால்தான் இந்த இடத்தில் எலும்புக்கூடுகள் எதுவும் தென் படவில்லை என சொல்கிறார்கள்,  ஆனால் இந்த அனுமானங்கள் எதற்கும் வலுவான சான்றுகள் ஏதும் கிடைக்கப்  பெறாததால் பூச்சி அல்லது எனப்படும் இந்த பண்டைய கட்டுமானம் ஒரு  மர்மமாகவே இருக்கின்றது.

By Karthik